வீட்டுக்கே வந்து “வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்துவிடுவோம்” – 73 வயது முதியவருக்கு மிரட்டல்!

நிலம் தொடர்பான வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக 73 வயது முதியவர் மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.