கோவை அருகே சிறுத்தை பீதி; “20 நாட்களாக நடவடிக்கை எங்கே?” – அண்ணாமலை கடும் விமர்சனம்

கோவை அருகே சிறுத்தை நடமாட்டம் நீடிப்பதை சுட்டிக்காட்டி, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.