கேரளாவிற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்ட உரமூட்டைகள்- பறிமுதல் செய்த கோவை மக்கள்…

திருமலையாம்பாளையத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி விசாரணை கோரியுள்ளனர்.