ஊதியம் கிடைக்காமல் கோவை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அவதி

ஊதியம் வழங்கப்படாததால் கோவை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உடனடி நடவடிக்கை கோரியுள்ளனர்.