கைகளில் வந்து அமரும் பறவைகள்… வண்ண வண்ண மீன்கள்…கோவையில் பிரம்மாண்ட அக்வா பார்க்!- VIDEO

கோயம்புத்தூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கோயமுத்தூர் அக்வா பார்க், நூற்றுக்கும் மேற்பட்ட கடல் மற்றும் அலங்கார மீன்கள், வண்ணக்கிளிகள், நெருப்புக்கோழிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் பொதுமக்களை கவர்ந்து வருகிறது.