பேருந்தில் பயணிக்கும் மக்களே கவனம்… கோவையில் பரிதாபம்!

கோவையில் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.