கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
கோவை கார் குண்டுவெடிப்பு மற்றும் இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்குகளின் நிதி பரிவர்த்தனை விசாரணை தொடர்பாக, உக்கடம் பகுதியில் மேலும் 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed