கோவையில் பைக்கில் மகனுடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

கோவையில் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு, இளைஞரிடம் வழிப்பறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்