கோவையில் குடிபோதையில் தகராறு..! வாலிபரை பாட்டிலால் குத்திய 2 பேர் கைது..!

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை உடைந்த பாட்டிலால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.