கோவை மாணவி வழக்கு: தீர்ப்பு தேதியை அறிவித்தது கோவை நீதிமன்றம்!

கோவை விமான நிலையம் அருகே நடந்த கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நிறைவடைந்து, மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.