கோவையில் அதிர்ச்சி: இளம் பெண் பலாத்காரம்

கோவையில் மாற்றுத் திறனாளி இளம் பெண்ணை பலாத்காரம் செய்த ஜவுளிக்கடை ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.