லட்சக்கணக்கான பணம் கிடைத்தும் ஆசைப்படவில்லை… வெளிநாட்டவரிடம் ஒப்படைத்த கோவை டிரைவர்!

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் கோவையில் 5 அரசு பஸ்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.