கோவையில் ஒற்றை யானை தாக்கி முதியவர் பலி

கோவை ஆனைகட்டியில் யானை தாக்கி பழங்குடியின முதியவர் உயிரிழப்பு; காட்டில் விறகு சேகரிக்க சென்றபோது துயரம் ஏற்பட்டது