NCC செய்தி எதிரொலி: கோவை மேம்பாலங்களில் இரவு நேர தடை நீக்கம்!

NCC செய்தி எதிரொலியாக கோவையில் மேம்பாலங்களில் இரவு நேர தடை நீக்கப்பட்டது. பொதுமக்கள் நிம்மதி அடைந்த நிலையில், அதிவேக வாகனங்களுக்கு கண்காணிப்பு கோரிக்கை எழுந்துள்ளது.