தலையணையால் முகத்தை அமுக்கி மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு – கல்லூரி மாணவர் சிக்கினார்!

கோவை இடையர்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த 61 வயது மூதாட்டியின் முகத்தை தலையணையால் அமுக்கி 6 பவுன் தங்க நகை பறித்த கல்லூரி மாணவரை போலீஸார் பிடித்தனர்.