வெயில் தாக்கம்… ஆற்றை தேடி வந்த யானைகள் ! குட்டியை தும்பிக்கையால் அரவணைத்து அழைத்துச் சென்ற தாய்

கோவை மதுக்கரை அருகே குட்டி யானையுடன் காட்டு யானைகள் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்த காட்சிகள் மற்றும் காயமடைந்த குட்டியை தாய் யானை பாசத்துடன் அரவணைத்து வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.