அதிகளவு மது குடித்த வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோவை மருதமலை அடிவாரம் பகுதியில் அதிகளவில் மது அருந்தியதாக கூறப்படும் 33 வயது கூலித் தொழிலாளி ரங்கராஜன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.