மத்திய அரசை கண்டித்து கோவையில் போராட்டம்; மெட்ரோ திட்டம் வலியுறுத்தல்
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு மீண்டும் அனுமதி வழங்காததை கண்டித்து, வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினரின் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed