20ம் தேதி தவறாமல் இதனை கடைபிடிக்க வேண்டும்- கோவை ஆட்சியர் உத்தரவு…

பிப்ரவரி 20ஆம் தேதி உலகத் தாய்மொழி தினத்தை கோவையில் சிறப்பாகக் கடைபிடிக்க ஆட்சியர் பவன்குமார் அறிவுறுத்தினார்.