தேர்தல் முன்னிட்டு கோவை போலீஸ் ஆக்ஷன்.. 594 ரவுடிகளிடம் உறுதிமொழி!

தேர்தல் முன்னெச்சரிக்கையாக கோவை மாநகரில் 594 ரவுடிகளிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110ன் கீழ் நல்லொழுக்க பிணை பத்திர உறுதிமொழி போலீசார் பெற்றுள்ளனர்.