தீபம் ஏற்றிய போது விபத்து: கோவை பெண் உயிரிழப்பு

கோவை சாயிபாபா காலனியில் ஆடையில் தீப்பற்றிய 53 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.