கழிவுநீர் வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சமையல் தொழிலாளி…

சரவணம்பட்டி அருகே கழிவுநீர் வாய்க்காலில் சமையல் தொழிலாளி மர்மமாக இறந்த நிலையில் மீட்பு; போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர்.