கோவை துடியலூரில் நள்ளிரவு யானை அட்டகாசம்! கதவை உடைத்த காட்சி சி.சி.டி.வி.யில் பதிவு!

கோவை துடியலூர் அருகே கதிர் நாயக்கன்பாளையத்தில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, காம்பவுண்ட் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைய முயன்றது. சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகின்றன.