கோவை ஈஷா வருகிறார் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் 32வது மகா சிவராத்திரி விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.