கோவில்பாளையத்தில் கஞ்சா பறிமுதல்- இளைஞர் கைது…

கோவில்பாளையம் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 21 கிலோ கஞ்சாவை கோவை மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்து, 21 வயது இளைஞரை கைது செய்தனர்.