கோவையில் ஈக்கள் தொல்லையால் திணறும் ஊர்… அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?

கிணத்துக்கடவு கக்கடவு பகுதியில் அதிகரிக்கும் ஈக்கள் தொல்லையால் மக்கள் அவதி.