பாதுகாப்பின்றி தூய்மைப் பணியாளர்கள் பணி – வீடியோ காட்சிகள்

கோவையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி குளத்தில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் குறித்து அதிர்ச்சி, மாநகராட்சி கண்காணிப்பு கோரி மக்கள் வலியுறுத்தல்.