மருதமலை கும்பாபிஷேகம்: முருகன் கோவிலின் வரலாறு, சிறப்புகள் இதோ…!
மருதமலை கும்பாபிஷேகம்: மருதமலை முருகன் கோவிலின் ஸ்தல வரலாறு, சிறப்பம்சங்களை இந்த தொகுப்பில் காணலாம். கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் முதன்மையானதாகப் பார்க்கப்படுவது மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். இந்த கோவிலில் ஏப்ரல் 4ம் தேதி கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. முருகன் வரலாறு சிவபெருமானின் கண்ணிலிருந்து ஆறு குழந்தைகளாக வெளிவந்தாராம் முருகன். அந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனராம். பார்வதி தேவி இந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாகக் கட்டி அணைக்கும் போது, அவர்கள் ஆறு … மருதமலை கும்பாபிஷேகம்: முருகன் கோவிலின் வரலாறு, சிறப்புகள் இதோ…!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed