புலிக்காக வைக்கப்பட்ட கூண்டில் சிக்கிய சிறுத்தை! நீலகிரியில் பரபரப்பு

நீலகிரி கூடலூர் ஓவேலி பகுதியில் ஆட்கொல்லிப் புலியைப் பிடிக்க வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.