ஆபரேஷன் சிந்தூர்… பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல்… எல்லையில் உச்சக்கட்ட போர் பதற்றம்!
டில்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் 9 இடங்களைக் குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சுற்றுலா சென்ற அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம், முப்படை தளபதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலந்தாலோசனை ஆகியவை நடைபெற்றன. … Continue reading ஆபரேஷன் சிந்தூர்… பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல்… எல்லையில் உச்சக்கட்ட போர் பதற்றம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed