போத்தனூரில் இந்தி மொழி அழிப்பு!

கோவை போத்தனூர் ரயில் நிலைய அறிவிப்பு பலகையில் இருந்த இந்தி மொழி கருப்பு மையால் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.