ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகை- கோவையில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறப்புத் தொழுகை…

கோவை: கோவையில் நடைபெற்ற ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. சவுதி அரேபியாவில் பிறை தெரிந்த பிறகு ஜாக் அமைப்பினர் இந்த ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அதன்படி சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள ஜாக் அமைப்பினர் புத்தாடைகள் அணிந்து ரம்ஜான் சிறப்பு தொழுகைகளை … ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகை- கோவையில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறப்புத் தொழுகை…-ஐ படிப்பதைத் தொடரவும்.