தன் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை இல்லாதவனே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவான்; கோவையில் சீமான் தாக்கு

இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது மக்கள் விரோதம் என கோவையில் பிரச்சாரம் செய்த சீமான், இரட்டை தொகுதி வேட்புமனு தாக்கலுக்கு கடும் விமர்சனம் முன்வைத்தார்.