சிங்காநல்லூரை உலுக்கிய கொ* வழக்கில் கைதான தம்பி முறை உறவினர் பரபரப்பு வாக்குமூலம்!

சிங்காநல்லூரில் நடைபாதை தகராறு தொடர்பாக வேலுச்சாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பி உறவினர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.