பள்ளி முடிந்து வீடு திரும்பாத மாணவி- ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த கோவை காவல்துறை…

கோவை சூலூர் அருகே காணாமல் போன 10-ம் வகுப்பு மாணவியை, புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் சிசிடிவி உதவியுடன் பத்திரமாக மீட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.