Tagsஎஸ்.பி.வேலுமணி

tag : எஸ்.பி.வேலுமணி

மெட்ரோ ரயில் வேண்டுமென்றால் பாராளுமன்றத்தை முடக்குங்கள்- எஸ்.பி.வேலுமணி

கோவை: மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 40 எம்.பிகளும் பாராளுமன்றத்தை முடக்குங்கள் அதுதான் தான் சரியாக இருக்கும் என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் பூத் கமிட்டி கூட்டம்...

விபத்தில் தந்தை பலி-மகன் காயம்; உதவிய எஸ்.பி.வேலுமணி – VIDEO

A tragic accident in Coimbatore claimed the life of a father, leaving his son injured. Former Minister S.P. Velumani visited the spot and assisted in sending the victims to the hospital

SIR பணிகளை ஆளும் கட்சியினர் மேற்கொள்கிறார்கள்- எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை: SIR பணிகளை திமுகவினர் மேற்கொள்வதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த தீவிர பணியில் ஆளும் கட்சியினர் மூலம் BLA2 படிவம் பெறப்படுவதாகவும் ஆறு மணிக்கு மேலும்...

இனியாவது செய்யுங்க… கோவை ஜிடி மேம்பாலத்தை பார்வையிட்ட எஸ்.பி.வேலுமணி பேட்டி!

கோவை: மீதமுள்ள நாட்களிலாவது நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என திமுக அரசை எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். கோவை அவினாசி சாலையில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த...

ரோலக்ஸ் யானை தாக்கி காயமடைந்த மருத்துவர்- நேரில் நலம் விசாரித்த எஸ்.பி. வேலுமணி

கோவை: யானை தாக்கி காயமடைந்த மருத்துவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் பகுதியில் ரோலக்ஸ் என்ற காட்டு யானையை பிடிப்பதற்கு கடந்த...

கோவையில் பணிகள் இல்லை… வரிகள் மட்டுமே உள்ளது… எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை: கோவை மாநகராட்சியில் மக்களுக்கு பணிகள் நடப்பதற்கு பதில் வரிகள் தான் போடப்படுகிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் மந்தமான நிலையில்...

மோகன் பகவத்திற்கு முருகன் சிலை வழங்கிய எஸ்.பி.வேலுமணி!

கோவை: கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்., விழாவில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா மற்றும் 24 வது பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா...

எஸ்.பி.வேலுமணி இல்ல திருமணம்: போலீஸ் வழக்கு!

கோவை: கொடிசியாவில் நடைபெற்ற எஸ்.பி.வேலுமணி இல்ல திருமணம் வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட அலங்கார வளைவுகள் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி கொடிசியா...

Join WhatsApp