கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை இந்த வாரம் 15ம் தேதி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், காவல்...
கோவை: ஒரு மாத காலமாக தண்ணீர் வரவில்லை என்று கூறி கோவை மாநகராட்சி 49 வது வார்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி 49 வது...
Coimbatore Corporation announces four-day camp to collect bulky household waste like old mattresses, sofas, tables, and chairs from designated ward centres.
கோவை: கோவை மாநகராட்சி 2025- ன் இறுதி நாள் மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் தர்ரணாவில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கினார் மாநகராட்சி ஆணையாளர்...
The Coimbatore Municipal Corporation administration has requested the Tamil Nadu government to set up urban primary health centers at different locations in Coimbatore.
கோவை: சரவணம்பட்டியில் பூங்கா நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு...
Massive crowds at Coimbatore’s Semmozhi Poonga create parking shortages and traffic congestion, leading police and corporation officials to plan alternative vehicle arrangements.