Tagsநாம் தமிழர் கட்சி

tag : நாம் தமிழர் கட்சி

ஜனநாயகன் படத்தைப் பார்த்தேன்… அதில் ஒன்னுமே இல்லை… கோவையில் சீமான் பகீர்…!

NTK coordinator Seeman questioned the delay in granting censor certificate for Jananayagan film, stating there is nothing objectionable in the movie.

கோவையில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர்…

கோவை: கோவையில் அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தை மேற்கொண்டனர் நாம் தமிழர் கட்சியினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக்த்தில் அனைத்து பேருந்துகளிலும் "அரசு போக்குவரத்துக் கழகம்" என்ற வார்த்தைகள் மட்டும்...

எங்கள் கூட்டணி இவர்களுடன் தான்- கோவையில் சீமான் தெரிவிப்பு…

கோவை: கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் யாருடன் கூட்டணியில் இருக்கிறோம் என சீமான் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இஸ்லாமிய சிறைவாசிகளின்...

கோவையில் டேட்டிங் ஆப்; நாதக ஆர்ப்பாட்டம்!

கோவை: டேட்டிங் செயலியை உள்ளிட்டவற்றை தடை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். டேட்டிங் செயலியை தடை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர்...

SIR மீது காட்டம் கொண்ட சீமான்- கோவையில் ஆவேச பேட்டி…

கோவை- SIR திட்டம் மீது ஆவேசம் கொண்டார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஒவ்வொரு...

கோவையில் வட மாநிலத்தவர்களை கடுமையாக சாடிய சீமான்…

கோவை: கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வட மாநிலத்தவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடினார். கோவை ராஜவீதி தேர்நிலை திடல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் "நிலத்தை இழந்தால் பலத்தை...

அந்த நாய் வந்ததால் இந்த நாய் வேண்டாமல் போனது: கோவையில் சீமான் பேட்டி!

கோவை: வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால் நம் நாட்டு நாய்கள் தெரு நாய்கள் ஆகிவிட்டது என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,...

காளியம்மாள் நா.த.க-வில் இருந்து விலகுவதாக அறிக்கை! அவதூறு பரப்பியதாக வேதனை!

கோவை: தன்மீது வார்த்தைகளை அள்ளி வீசியபோதும் அன்பானவர்களால் அமைதியாக இருந்ததாகத் தெரிவித்துள்ள காளியம்மாள் நா.த.க-வில் ( நாம் தமிழர் கட்சி) இருந்து விலகுவதாகக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு: இதுவரை இல்லாத கனத்த...

Join WhatsApp