கோவை: ஓய்வூதிய சங்கத்தை பதிவு செய்த தரவில்லை என்று கூறி அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் பதிவாளர் அலுவலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் "அரசு போக்குவரத்து...
கோவை: கோவையில் புதிய பதிவாளர் அலுவலகங்களை திறந்து வைத்தார் அமைச்சர் மூர்த்தி.
பதிவுத்துறை சார்பில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி...