Tagsபறிமுதல்

tag : பறிமுதல்

வாளையார் சோதனை சாவடியில் பிடிபட்ட தங்க கட்டிகள்

Six kilograms of gold without valid documents were seized at Walayar check post and handed over to Income Tax officials.

6 மாதத்தில் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ட்ரோன்களின் மதிப்பு- சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்…

கோவை: கோவை விமான நிலையத்தில் கடந்த 6 மாதத்தில் 1.15 கோடி மதிப்புள்ள உயர் ரக ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட...

கோவையில் ஓட்டை வண்டியில் விதவிதமாய் மறைத்து வைக்கப்பட்ட பணக்குவியல் : வீடியோ காட்சிகள்

கோவை: இரு சக்கர வாகனத்தில் கடத்தி வந்த 56 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யபட்டது. கோவை கேரள எல்லையில் இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை அமைத்து 56 லட்சம் ஹவாலா...

கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பொருட்கள்- 7 பேரிடம் விசாரணை

கோவை: கோவை விமான நிலையத்தில் 36.81 லட்சம் மதிப்பு உள்ள செல்போன்கள், லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு...

விமானம் மூலம் கோவைக்கு கடத்தி வந்த மின்சாதன பொருட்கள் பறிமுதல்…

கோவை: சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தி கொண்டுவந்த 37 லட்சம் மதிப்பு உள்ள மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் கஞ்சா மற்றும் ட்ரோன்கள் பறிமுதல்

கோவை: கோவை விமான நிலையத்தில் 7 கோடி மதிப்பு உள்ள ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா பறிமுதல் செய்து கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை சர்வதேச விமான நிலையத்தில்...

கோவையில் சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தியதால் பறிமுதல்…

கோவை: கோவையில் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடிய வாகனங்களை வாடகை பயன்பாட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போக்குவரத்து வட்டார அலுவலர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். கோவை மாவட்டத்தில் சொந்த...

சூலூரில் பங்களா ஒன்றில் மூட்டை மூட்டையாக மறைத்து வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல்

கோவை: கோவை சூலூரில் பங்களா ஒன்றில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில், தமிழக அரசால் தடை...

Join WhatsApp