Tagsபாம்புக் கடி

tag : பாம்புக் கடி

சரவணம்பட்டி அருகே வீட்டுக்குள் இருந்த பாம்பை பிடித்த வாலிபர் பரிதாப பலி!

கோவை: சரவணம்பட்டி அருகே வீட்டுக்குள் நுழைந்த பாம்பை பிடித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரவணம்பட்டி அருகே உள்ள அஞ்சுகம் நகர் பகுதியில் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கார்த்தி (வயது 38)....

பள்ளிகளை உடனே சுத்தமாக்குங்கள்: பொள்ளாச்சியில் மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

கோவை: பள்ளியில் கழிப்பறைக்குச் சென்ற மாணவனை பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கே ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த...

Join WhatsApp