கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
கோவை: மேட்டுப்பாளையம் வனக்கல்லூரிக்குள் புகுந்த பாகுபலி காட்டுயானையை வனத்துறையினர் விரட்டிய போது யானை வனத்துறை வாகனத்தை தாக்கும் அதிர்ச்சி தரும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு வெளியேறிய...
கோவை: தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலம்...
கோவை: யானை தாக்கி காயமடைந்த மருத்துவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் பகுதியில் ரோலக்ஸ் என்ற காட்டு யானையை பிடிப்பதற்கு கடந்த...
கோவை: கோவையில் காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சித்த போது யானை தாக்கி மருத்துவர் படுகாயம் அடைந்தார்.
கோவையில் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த சென்ற மருத்துவரை காட்டு யானை தாக்கியதில்...
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே ரோலக்ஸ் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்ற நிலையில் அதனை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும்...