Tagsவனத்துறை

tag : வனத்துறை

கோவை அருகே காம்பவுண்டு சுவரை அழகாக தாண்டிய காட்டுயானை…

கோவை: கோவை மதுக்கரை அருகே வீட்டின் காம்பவுண்டு சுவரை காட்டு யானை தாண்டி சிறுவனை துரத்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் சிந்து. மதுக்கரை...

கோவை அருகே பலா மரத்தை சுற்றி வந்த யானை…

கோவை: கோவை அருகே பலா மரத்தில் இருந்த பழங்களை ருசி கண்ட யானையின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்ளுக்குள் உணவுப் பொருட்களை தேடி காட்டு...

மருதமலை அருகே மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை குட்டி உயிரிழப்பு…

A black panther cub rescued from a residential area near Marudhamalai in Coimbatore died during forest department efforts to reunite it with its mother.

மருதமலை அருகே பிடிப்பட்ட கருஞ்சிறுத்தை குட்டி- வனத்துறையினர் மீட்பு…

கோவை: மருதமலை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த கருஞ்சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டனர். கோவை மருதமலை அடிவாரம் அருகே லெப்ரஸி காலனி எனும் குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை குட்டி ஒன்று சுற்றி திரிந்து...

சூலூர் பகுதியில் முள்ளம்பன்றி…

கோவை: கோவையில் சூலூரில் வீட்டுக்குள் நுழைய முயன்ற முள்ளம்பன்றியை வன உயிரின ஆர்வலர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை, சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் திடீரென நுழைந்த...

அன்னூரில் சுற்றும் 3 யானைகள்… கவனமா இருங்க மக்களே…!

கோவை: கோவையில் கீரணத்தம் பகுதயில் சுற்றி திருந்த மூன்று காட்டுயானைகள் அன்னூர் நோக்கி சென்றன. கோவை கீரணத்தம் பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று யானைகள் அன்னூர் பகுதிக்குச் சென்ற நிலையில் அதனை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சில்...

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல்...

ரோலக்ஸ் யானை இறப்பு- ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் வெங்கடேஷ் விளக்கம்…

Venkatesh, the field director of the Anaimalai Tiger Reserve, has stated that the Rolex wild elephant has slipped and fallen to its death in the Anaimalai forest area.

Join WhatsApp