கோவை: கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியல்...
கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளது.
கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த...
Orange alert: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் இன்று...
Rain Alert Coimbatore: கோவை உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மதியம் ஒரு மணி நிலவரப்படி சென்னை வானிலை மையம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி,...
கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்...
கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில்...