கோவை: சரவணம்பட்டியில் காவலாளியிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவர்கள் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளக்கிணறு அருகே வசித்து வருபவர் வெங்கடாசலம்( வயது 51 ). இவர் சரவணம்பட்டி அருகே துடியலூர் ரோட்டில், உள்ள ஹோட்டலில் காவலாளியாக...
கோவை: கோவையில் கடையில் துணி எடுக்க வந்த பெண் செல்போனை திருடிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில், கோவை மாவட்டம் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக திகழ்கிறது....
கோவை: வீடியோ எடுக்க உதவுவதாக கோவையில் சிறுமியிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் தனலட்சுமி புரம் பகுதியை சேர்ந்தவர் முகுந்தன் (42). இவர் தனது 14 வயது மகளுடன்...