கோவையில் 1998 பிப்ரவரி 14-ஆம் தேதி குண்டு வெடிப்பு நினைவாக, நாளை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு 2,000 போலீசார் மாநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்; ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பில் வீடு உள்ளிட்டவற்றை இழந்த நான் அதனை மையமாக கொண்டு படத்தை எடுத்துள்ளதாக புதுமுக நடிகரும் தயாரிப்பாளருமான ஆதவ ஐஸ்வரா தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் ஆதவ ஐஸ்வரா தயாரிப்பில் அவரது...
கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான டைலர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில்...
கோவை: கடந்த 1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த தையல் ராஜா கைது செய்யப்பட்டு, கோவைக்கு அழைத்து வரப்பட்டார்.
கோவை உக்கடம் பிலால் எஸ்டேட்டைச் சேர்ந்தவர்...