கோவை: அரசு விடுதிகளில் கராத்தே பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்கான தகுதிகள் என்னென்னவென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப்பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கு கராத்தே...
கோவை: கோவையில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப் பலகை அமைக்க வேண்டும் என்றும், இல்லையேல் அபராதம் விதிக்கப்படும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட...