கோவை: கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவையை சேர்ந்த ஹேமந்த்...
கோவை: மத்திய அரசு திட்டத்தின் கீழ் பள்ளி கல்வி உதவித்தொகை வழங்குவதாக ஆன்லைனில் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கோவை புளியகுளம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் பீட்டர். இவரது மகன் கோவையில்...
கோவை: வேலை வாங்கித் தருவதாகவும், வணிகம் செய்து லாபம் தருவதாகவும் கூறி கோவையில் இருவரிடம் ரூ.31 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.
கோவை, இடையர்பாளையம் அருகிலுள்ள அன்பு...