கோவை: தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இசைக்கலைஞர்கள் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து நாதஸ்வரம் மற்றும் வாசித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கோவை நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கத்தின் இன்று தங்களது இசைக்...
கோவை: AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம் எனக் கூறிய லோகேஷ் கனகராஜ் அனிருத் இருக்கும்பொழுது AI எதற்கு? என தெரிவித்துள்ளார்.
கோவை வெள்ளலூர் பகுதியில் SSVM (தனியார்) பள்ளியில் The Future...
கோவை: கோவையில் நடைபெற்ற நாட்டார் இசைக்கருவிகள் கண்காட்சியில் துடும்பாட்ட நிகழ்ச்சி பலரையும் கவர்ந்தது...
கோவையில் நடைபெற்ற நாட்டார் இசைக்கருவிகள் கண்காட்சியில் துடும்பாட்ட நிகழ்ச்சிகள் குழந்தைகள் உட்பட பலரும் ஆர்வமுடன் கண்டு களித்தனர்…
கோவை சுங்கம்...
கோவை: உக்கடம் பெரிய குளத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு களித்து மகிழ்ந்தனர்…
கோவை, உக்கடம் பெரியகுளத்தில் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் மற்றும் வீல் சேர் பயன்படுத்தும் மாற்றுத்...