Pensioners in Coimbatore staged a dharna demanding withdrawal of the Pension Amendment Act 2025 and inclusion of pension revision under pay commission.
கோவை: ஒரு மாத காலமாக தண்ணீர் வரவில்லை என்று கூறி கோவை மாநகராட்சி 49 வது வார்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி 49 வது...
கோவை: கோவையில் இடைநிலை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர்.
இடைநிலை ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பு செய்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மேலும் இடைநிலை...
கோவை: கண்கள் மற்றும் கைகளை கட்டி கொண்டு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் செவிலியர்கள் இன்று கைகள் மற்றும் கண்ணை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு காத்திருப்பு போராட்டத்தை...
கோவை: புதிய தொழிலாளர்கள் சட்டத் தொகுப்புகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள நான்கு புதிய சட்டத் தொகுப்புகளை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாவட்ட ஆட்சியர்...
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் கண்டன போராட்டம் மேற்கொண்டனர்.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது செவிலியர்களை கைது செய்ததை கண்டித்து, கோவையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த (தொகுப்பூதிய) செவிலியர்கள்,...
கோவை: பொங்கல் தொகுப்புடன் 5000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில்...